Monday, July 5, 2021

குழந்தைகளுக்கு இடையே ட்விட்டர் தீவிரவாதத்தை பரப்புகிறது.. காஷ்மீர் போலீசிடம் என்சிபிசிஆர் புகார்!

குழந்தைகளுக்கு இடையே ட்விட்டர் தீவிரவாதத்தை பரப்புகிறது.. காஷ்மீர் போலீசிடம் என்சிபிசிஆர் புகார்! ஸ்ரீநகர்: குழந்தைகளுக்கு இடையே தீவிரவாதத்தை பரப்புவதாக கூறி ட்விட்டர் நிறுவனத்திற்கு எதிராக என்சிபிசிஆர் எனப்படும் தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு அமைப்பு ஜம்மு காஷ்மீரில் புகார் அளித்துள்ளது. மத்திய அரசுக்கும் ட்விட்டர் நிறுவனத்திற்கும் இடையில் தற்போது கடுமையான மோதல் நிலவி வருகிறது. மத்திய அரசின் புதிய ஐடி விதிகளை ட்விட்டர் நிறுவனம் இன்னும் முழுமையாக ஏற்றுக்கொள்ளவில்லை என்பதால் https://ift.tt/eA8V8J

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...