Thursday, July 15, 2021

தென்னாப்பிரிக்கா: ஷூ விற்கப் போய் ஜூமாவை ஜெயிலுக்கு தள்ளி. பற்றி எரிய காரணமான இந்திய 'குப்தாக்கள்'

தென்னாப்பிரிக்கா: ஷூ விற்கப் போய் ஜூமாவை ஜெயிலுக்கு தள்ளி. பற்றி எரிய காரணமான இந்திய 'குப்தாக்கள்' ஜோகன்ஸ்பெர்க்: தென்னாப்பிரிக்காவில் போராட்டங்கள் வெடித்து 70 பேர் பலியாகி உள்ளனர். தமிழர்கள் உள்ளிட்ட இந்தியர்களின் வணிக நிறுவனங்கள் குறிவைத்து சூறையாடப்பட்டு தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன. இத்தனைக்கும் காரணம் மாஜி அதிபர் ஜேக்கப் ஜூமா சிறைக்கு போனதால் மட்டுமல்ல.. ஜூமாவை இந்த நிலைக்கு கொண்டு வந்துவிட்ட 3 இந்திய குப்தா சகோதரர்களால்தான்! உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த அஜய் குப்தா, அதுல் https://ift.tt/eA8V8J

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...