Wednesday, July 14, 2021
நந்திகிராம் வழக்கு.. வாக்குப்பதிவு இயந்திரங்களைப் பத்திரமாக வையுங்கள்.. ஐகோர்ட் அதிமுக்கிய உத்தரவு
நந்திகிராம் வழக்கு.. வாக்குப்பதிவு இயந்திரங்களைப் பத்திரமாக வையுங்கள்.. ஐகோர்ட் அதிமுக்கிய உத்தரவு கொல்கத்தா: பாஜகவின் சுவேந்து அதிகாரியின் வெற்றிக்கு எதிராக முதல்வர் மம்தா பானர்ஜி தொடர்ந்த வழக்கை விசாரித்த கொல்கத்தா உயர் நீதிமன்றம், நந்திகிராம் தொகுதியில் பயன்படுத்தப்பட்ட மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கும்படி தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டுள்ளது. கடந்த மார்ச், ஏப்ரல் மாதங்களில் மேற்கு வங்கத்தில் மொத்தம் 294 சட்டசபை தொகுதிகள் எட்டு கட்டங்களாகத் தேர்தல் நடைபெற்றது. இந்தத் https://ift.tt/eA8V8J
Subscribe to:
Post Comments (Atom)
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...
-
ரமேஷ் சந்திர ஸ்வைன்: 17 பெண்களை ஏமாற்றி திருமணம்: பல கோடி ரூபாய் மோசடி செய்த 66 வயது நபர் Click here to see the BBC interactive மருத்துவராகவ...
-
பிரேசிலில் சோகம்... விமானம் நொறுங்கி விழுந்து 5 கால்பந்து வீரர்கள் உயிரிழப்பு! ரியோ டி ஜெனிரோ: பிரேசிலில் விமானம் நொறுங்கி விழுந்ததில் கால்ப...
-
இஸ்ரேலில் பெரும் சோகம்.. நெருப்பு திருவிழாவின்போது.. கூட்ட நெரிசலில் சிக்கி 44 பக்தர்கள் உயிரிழப்பு மெரோன்: இஸ்ரேல் நாட்டில் நெருப்பு திருவி...
No comments:
Post a Comment