Wednesday, July 14, 2021

நந்திகிராம் வழக்கு.. வாக்குப்பதிவு இயந்திரங்களைப் பத்திரமாக வையுங்கள்.. ஐகோர்ட் அதிமுக்கிய உத்தரவு

நந்திகிராம் வழக்கு.. வாக்குப்பதிவு இயந்திரங்களைப் பத்திரமாக வையுங்கள்.. ஐகோர்ட் அதிமுக்கிய உத்தரவு கொல்கத்தா: பாஜகவின் சுவேந்து அதிகாரியின் வெற்றிக்கு எதிராக முதல்வர் மம்தா பானர்ஜி தொடர்ந்த வழக்கை விசாரித்த கொல்கத்தா உயர் நீதிமன்றம், நந்திகிராம் தொகுதியில் பயன்படுத்தப்பட்ட மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கும்படி தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டுள்ளது. கடந்த மார்ச், ஏப்ரல் மாதங்களில் மேற்கு வங்கத்தில் மொத்தம் 294 சட்டசபை தொகுதிகள் எட்டு கட்டங்களாகத் தேர்தல் நடைபெற்றது. இந்தத் https://ift.tt/eA8V8J

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...