Wednesday, July 14, 2021
கொரோனாவிலிருந்து மீண்டவர்களுக்கு ஸ்புட்னிக் வி தடுப்பூசி ஒரு டோஸ் போதுமாம்.. ஆன்டிபாடி உருவாகிறது!
கொரோனாவிலிருந்து மீண்டவர்களுக்கு ஸ்புட்னிக் வி தடுப்பூசி ஒரு டோஸ் போதுமாம்.. ஆன்டிபாடி உருவாகிறது! மாஸ்கோ: ஏற்கனவே கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு ஸ்புட்னிக் வி தடுப்பூசியை ஒரு டோஸ் செலுத்தினாலே போதிய அளவுக்கு உடலில் ஆண்டிபாடி உருவாக்குவதாக ஆய்வு முடிவு ஒன்று தெரிவித்திருக்கிறது. செல் ரிப்போர்ட்ஸ் மெடிசின் என்ற மருத்துவ ஆய்வு இதழில் இந்த ஆய்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. ரஷ்யா தயாரித்த ஸ்புட்னிக் வி தடுப்பூசி கொரோனாவுக்கு எதிராக சிறப்பாக செயல்படுவதாக பல https://ift.tt/eA8V8J
Subscribe to:
Post Comments (Atom)
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...
-
ரமேஷ் சந்திர ஸ்வைன்: 17 பெண்களை ஏமாற்றி திருமணம்: பல கோடி ரூபாய் மோசடி செய்த 66 வயது நபர் Click here to see the BBC interactive மருத்துவராகவ...
-
பிரேசிலில் சோகம்... விமானம் நொறுங்கி விழுந்து 5 கால்பந்து வீரர்கள் உயிரிழப்பு! ரியோ டி ஜெனிரோ: பிரேசிலில் விமானம் நொறுங்கி விழுந்ததில் கால்ப...
-
இஸ்ரேலில் பெரும் சோகம்.. நெருப்பு திருவிழாவின்போது.. கூட்ட நெரிசலில் சிக்கி 44 பக்தர்கள் உயிரிழப்பு மெரோன்: இஸ்ரேல் நாட்டில் நெருப்பு திருவி...
No comments:
Post a Comment