Saturday, July 31, 2021
தாய்லாந்தில் கட்டுக்கடங்காத கொரோனா உயிரிழப்புகள்.. கண்டெய்னர்களில் சேமிக்கப்படும் சடலங்கள்.. அவலம்!
தாய்லாந்தில் கட்டுக்கடங்காத கொரோனா உயிரிழப்புகள்.. கண்டெய்னர்களில் சேமிக்கப்படும் சடலங்கள்.. அவலம்! பாங்காக்: தாய்லாந்து நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை கட்டுக்கடங்காமல் அதிகரித்துள்ளது. இதனால் பிணவறைகள் நிரம்பியுள்ளதால், கொரோனா சடலங்கள் குளிர்சாதன வசதி கொண்ட கண்டெய்னர்களில் சேமிக்கப்படுகிறது. கொரோனா வைரஸ் இன்னும் எந்தவொரு நாட்டிலும் முழுமையாகக் கட்டுக்குள் வரவில்லை. கொரோனா அலை அலையாகத் தாக்குவதால், வைரஸ் பாதிப்பு சில காலம் குறைந்ததைப் போலத் தோன்றினாலும் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கிவிடுகிறது. https://ift.tt/eA8V8J
Subscribe to:
Post Comments (Atom)
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...
-
திணறும் நாடுகள்.. வேகமாக அதிகரிக்கும் மரணங்கள்.. உலகில் 1.90 லட்சம் பேரை காவு வாங்கிய கொரோனா ஜெனிவா: கொரோனாவின் தாக்கம் படுவேகமாக அதிகரித்து...
-
நாங்க கேட்டது 14 கோடி டோஸ்..தந்தது 2.12 கோடிதான்..ஆனா உ.பி.க்கு அள்ளி கொடுக்குறாங்க'.. மம்தா காட்டம்நாங்க கேட்டது 14 கோடி டோஸ்..தந்தது 2.12 கோடிதான்..ஆனா உ.பி.க்கு அள்ளி கொடுக்குறாங்க'.. மம்தா காட்டம் கொல்கத்தா: உத்தர பிரதேசத்தை விட மேற...
-
உலகில் நேற்று அதிக வெப்பநிலை பதிவான இடம் ராஜஸ்தானின் சுரு- 122 டிகிரி ஃபாரன்ஹீட் ஜெய்ப்பூர்: உலகிலேயே நேற்று அதிக வெப்பநிலை பதிவான இடம் ராஜஸ...
No comments:
Post a Comment