Thursday, July 8, 2021
தமிழ்நாட்டின் \"பறவை மனிதன்..\" திருச்செந்தூர் அருகே.. எங்கும் எதிரொலிக்கும் கீச்.. கீச் சத்தம்
தமிழ்நாட்டின் \"பறவை மனிதன்..\" திருச்செந்தூர் அருகே.. எங்கும் எதிரொலிக்கும் கீச்.. கீச் சத்தம் திருச்செந்தூர்: இந்தியாவின் பறவை மனிதன் என அழைக்கப்படுபவர் சலீம் அலி. மும்பைக்காரர். முதன் முதலாகப் பறவைகள் பற்றிய கணக்கெடுப்பை இந்தியாவில் நிகழ்த்தியவர் மட்டுமின்றி 65 ஆண்டுகள் பறவை ஆராய்ச்சியில் ஈடுபட்டார். அவரைப் போலவே பறவைகளோடு வாழ்க்கையை நடத்த ஆரம்பித்துள்ளார், தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அடுத்த, ஆலந்தலை என்ற கிராமத்தைச் சேர்ந்த ஒரு மாற்றுத் திறனாளி. https://ift.tt/eA8V8J
Subscribe to:
Post Comments (Atom)
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...
-
திணறும் நாடுகள்.. வேகமாக அதிகரிக்கும் மரணங்கள்.. உலகில் 1.90 லட்சம் பேரை காவு வாங்கிய கொரோனா ஜெனிவா: கொரோனாவின் தாக்கம் படுவேகமாக அதிகரித்து...
-
நாங்க கேட்டது 14 கோடி டோஸ்..தந்தது 2.12 கோடிதான்..ஆனா உ.பி.க்கு அள்ளி கொடுக்குறாங்க'.. மம்தா காட்டம்நாங்க கேட்டது 14 கோடி டோஸ்..தந்தது 2.12 கோடிதான்..ஆனா உ.பி.க்கு அள்ளி கொடுக்குறாங்க'.. மம்தா காட்டம் கொல்கத்தா: உத்தர பிரதேசத்தை விட மேற...
-
உலகில் நேற்று அதிக வெப்பநிலை பதிவான இடம் ராஜஸ்தானின் சுரு- 122 டிகிரி ஃபாரன்ஹீட் ஜெய்ப்பூர்: உலகிலேயே நேற்று அதிக வெப்பநிலை பதிவான இடம் ராஜஸ...
No comments:
Post a Comment