Thursday, July 29, 2021

குப்பையில் இருந்து குப்பென்று வந்த வாடை.. கருகிய சடலம்.. அதிர்ந்த மக்கள்.. ஜோலார்பேட்டையில் பரபரப்பு

குப்பையில் இருந்து குப்பென்று வந்த வாடை.. கருகிய சடலம்.. அதிர்ந்த மக்கள்.. ஜோலார்பேட்டையில் பரபரப்பு திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ஒன்றியம் காவேரி பட்டு ஊராட்சிக்கு உட்பட்ட நேதாஜி நகர் பகுதியில் ஆற்றுப்பாலம் அருகே அடையாளம் தெரியாத பெண் எரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பக்கத்தில் இருந்த புடவை துண்டுகளை வைத்து பெண் எரிக்கப்பட்டு இருப்பதை அக்கம் பக்கத்தினர் உறுதி செய்து காவல்துறைக்கு தகவல் அளித்தனர். அந்த உடலை https://ift.tt/eA8V8J

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...