Thursday, July 29, 2021
குப்பையில் இருந்து குப்பென்று வந்த வாடை.. கருகிய சடலம்.. அதிர்ந்த மக்கள்.. ஜோலார்பேட்டையில் பரபரப்பு
குப்பையில் இருந்து குப்பென்று வந்த வாடை.. கருகிய சடலம்.. அதிர்ந்த மக்கள்.. ஜோலார்பேட்டையில் பரபரப்பு திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ஒன்றியம் காவேரி பட்டு ஊராட்சிக்கு உட்பட்ட நேதாஜி நகர் பகுதியில் ஆற்றுப்பாலம் அருகே அடையாளம் தெரியாத பெண் எரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பக்கத்தில் இருந்த புடவை துண்டுகளை வைத்து பெண் எரிக்கப்பட்டு இருப்பதை அக்கம் பக்கத்தினர் உறுதி செய்து காவல்துறைக்கு தகவல் அளித்தனர். அந்த உடலை https://ift.tt/eA8V8J
Subscribe to:
Post Comments (Atom)
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...
-
ரமேஷ் சந்திர ஸ்வைன்: 17 பெண்களை ஏமாற்றி திருமணம்: பல கோடி ரூபாய் மோசடி செய்த 66 வயது நபர் Click here to see the BBC interactive மருத்துவராகவ...
-
பிரேசிலில் சோகம்... விமானம் நொறுங்கி விழுந்து 5 கால்பந்து வீரர்கள் உயிரிழப்பு! ரியோ டி ஜெனிரோ: பிரேசிலில் விமானம் நொறுங்கி விழுந்ததில் கால்ப...
-
இஸ்ரேலில் பெரும் சோகம்.. நெருப்பு திருவிழாவின்போது.. கூட்ட நெரிசலில் சிக்கி 44 பக்தர்கள் உயிரிழப்பு மெரோன்: இஸ்ரேல் நாட்டில் நெருப்பு திருவி...
No comments:
Post a Comment