Friday, July 23, 2021

ஐந்தரை பவுன் நகைக்காக எஜமானியை கொலை செய்த வீட்டு வேலை செய்த பெண்.. விசாரணையில் பகீர்!

ஐந்தரை பவுன் நகைக்காக எஜமானியை கொலை செய்த வீட்டு வேலை செய்த பெண்.. விசாரணையில் பகீர்! தஞ்சை: தஞ்சாவூரில் நகைக்காக வீட்டில் வேலை செய்யும் பெண் ஒருவர் அந்த வீட்டு உரிமையாளரை கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி சேக்சிலார் தெருவை சேர்ந்த ஆண்டனி ஜோர்டன் மனைவி ஜாக்குலின் (65). இவர் கடந்த15-ஆம் தேதி தனியாக வீட்டில் இருந்துள்ளார். இவரது மகன் பிராங்கிள் மதுரை ரயில்வே துறையில் டி.டி.ஆர் .ஆக https://ift.tt/eA8V8J

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...