Thursday, July 22, 2021

கொரோனாவால் பக்கத்து வீட்டு நபர் பலி.. அச்சத்தால் ஒன்றரை ஆண்டாக பூட்டிய வீட்டில் இருந்த குடும்பம்

கொரோனாவால் பக்கத்து வீட்டு நபர் பலி.. அச்சத்தால் ஒன்றரை ஆண்டாக பூட்டிய வீட்டில் இருந்த குடும்பம் அமராவதி: கொரோனா அச்சம் காரணமாக ஒன்றரை ஆண்டுகளாக ஆந்திராவில் ஒரு குடும்பத்தினர் வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா வைரஸின் தாக்கத்தால் உலக நாடுகள் கடுமையான பாதிப்பை சந்தித்துள்ளன. உயிரிழப்புகள், மக்களின் வாழ்வாதார இழப்பு, நாடுகளின் பொருளாதார இழப்புகள் என கடந்த ஒன்றரை ஆண்டுகளாக உலக நாடுகள் ஸ்தம்பித்துள்ளன. ஊரடங்கு காலங்களில் மக்கள் https://ift.tt/eA8V8J

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...