Monday, July 26, 2021

இனி குழாய் நீரை நேரடியாக குடிக்கலாம்.. அந்தளவு பாதுகாப்பாக இருக்கும்.. ஒடிசா அரசின் சூப்பர் திட்டம்

இனி குழாய் நீரை நேரடியாக குடிக்கலாம்.. அந்தளவு பாதுகாப்பாக இருக்கும்.. ஒடிசா அரசின் சூப்பர் திட்டம் புபனேஷ்வர்: ஒடிசாவின் பூரி நகரில் உள்ள அனைத்து பகுதிகளிலும் உள்ள குழாய் நீர் நேரடியாகக் குடிக்கும் அளவுக்குப் பாதுகாப்பாக இருக்கும் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது. இந்தியாவில் பெரும்பாலான இடங்களில் பாதுகாப்பான குடிநீர் கிடைப்பதில்லை என்ற பேச்சு பரவலாகவே உள்ளது. அந்த நிலையை மாற்ற ஒடிசாவில் நவீன் பட்நாயக் அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில், https://ift.tt/eA8V8J

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...