Monday, July 26, 2021
இனி குழாய் நீரை நேரடியாக குடிக்கலாம்.. அந்தளவு பாதுகாப்பாக இருக்கும்.. ஒடிசா அரசின் சூப்பர் திட்டம்
இனி குழாய் நீரை நேரடியாக குடிக்கலாம்.. அந்தளவு பாதுகாப்பாக இருக்கும்.. ஒடிசா அரசின் சூப்பர் திட்டம் புபனேஷ்வர்: ஒடிசாவின் பூரி நகரில் உள்ள அனைத்து பகுதிகளிலும் உள்ள குழாய் நீர் நேரடியாகக் குடிக்கும் அளவுக்குப் பாதுகாப்பாக இருக்கும் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது. இந்தியாவில் பெரும்பாலான இடங்களில் பாதுகாப்பான குடிநீர் கிடைப்பதில்லை என்ற பேச்சு பரவலாகவே உள்ளது. அந்த நிலையை மாற்ற ஒடிசாவில் நவீன் பட்நாயக் அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில், https://ift.tt/eA8V8J
Subscribe to:
Post Comments (Atom)
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...
-
இஸ்ரேலில் பெரும் சோகம்.. நெருப்பு திருவிழாவின்போது.. கூட்ட நெரிசலில் சிக்கி 44 பக்தர்கள் உயிரிழப்பு மெரோன்: இஸ்ரேல் நாட்டில் நெருப்பு திருவி...
-
படிக்க வந்த மாணவி மீது சபலம்.. எல்லை மீறி ஆசிரியர் செய்த காரியம்.. \"ஐயோ..\" பாய்ந்தது போக்சோ வழக்குபடிக்க வந்த மாணவி மீது சபலம்.. எல்லை மீறி ஆசிரியர் செய்த காரியம்.. \"ஐயோ..\" பாய்ந்தது போக்சோ வழக்கு விசாகப்பட்டினம்: ஆந்திரப் பிர...
-
ரமேஷ் சந்திர ஸ்வைன்: 17 பெண்களை ஏமாற்றி திருமணம்: பல கோடி ரூபாய் மோசடி செய்த 66 வயது நபர் Click here to see the BBC interactive மருத்துவராகவ...
No comments:
Post a Comment