Wednesday, July 28, 2021
கூரையை உடைத்துக்கொண்டு.. வீட்டுக்குள் தொபுக்கென்று விழுந்த காட்டெருமை.. பீதியில் உறைந்த குன்னூர்!
கூரையை உடைத்துக்கொண்டு.. வீட்டுக்குள் தொபுக்கென்று விழுந்த காட்டெருமை.. பீதியில் உறைந்த குன்னூர்! குன்னுர்: நீலகிரி மாவட்டம் குன்னூரில் வீட்டிற்குள் விழுந்த காட்டெருமையை 5 மணி நேரம் போராடி வனத்துறையினர் மீட்டனர். குன்னூர் பகுதியில் அண்மைகாலமாக காட்டெருமைகளின் நடமாட்டம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. காட்டெருமைகள் உணவுகளை தேடி பொதுமக்கள் வசிக்கக்கூடிய குடியிருப்பு பகுதிகளில் உலா வருகிறது. இதனால் பொதுமக்கள் எப்போதும் அச்சத்துடனேயே இருந்து வருகின்றனர். https://ift.tt/eA8V8J
Subscribe to:
Post Comments (Atom)
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...
-
இஸ்ரேலில் பெரும் சோகம்.. நெருப்பு திருவிழாவின்போது.. கூட்ட நெரிசலில் சிக்கி 44 பக்தர்கள் உயிரிழப்பு மெரோன்: இஸ்ரேல் நாட்டில் நெருப்பு திருவி...
-
படிக்க வந்த மாணவி மீது சபலம்.. எல்லை மீறி ஆசிரியர் செய்த காரியம்.. \"ஐயோ..\" பாய்ந்தது போக்சோ வழக்குபடிக்க வந்த மாணவி மீது சபலம்.. எல்லை மீறி ஆசிரியர் செய்த காரியம்.. \"ஐயோ..\" பாய்ந்தது போக்சோ வழக்கு விசாகப்பட்டினம்: ஆந்திரப் பிர...
-
ரமேஷ் சந்திர ஸ்வைன்: 17 பெண்களை ஏமாற்றி திருமணம்: பல கோடி ரூபாய் மோசடி செய்த 66 வயது நபர் Click here to see the BBC interactive மருத்துவராகவ...
No comments:
Post a Comment