Wednesday, July 28, 2021

கூரையை உடைத்துக்கொண்டு.. வீட்டுக்குள் தொபுக்கென்று விழுந்த காட்டெருமை.. பீதியில் உறைந்த குன்னூர்!

கூரையை உடைத்துக்கொண்டு.. வீட்டுக்குள் தொபுக்கென்று விழுந்த காட்டெருமை.. பீதியில் உறைந்த குன்னூர்! குன்னுர்: நீலகிரி மாவட்டம் குன்னூரில் வீட்டிற்குள் விழுந்த காட்டெருமையை 5 மணி நேரம் போராடி வனத்துறையினர் மீட்டனர். குன்னூர் பகுதியில் அண்மைகாலமாக காட்டெருமைகளின் நடமாட்டம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. காட்டெருமைகள் உணவுகளை தேடி பொதுமக்கள் வசிக்கக்கூடிய குடியிருப்பு பகுதிகளில் உலா வருகிறது. இதனால் பொதுமக்கள் எப்போதும் அச்சத்துடனேயே இருந்து வருகின்றனர். https://ift.tt/eA8V8J

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...