Friday, August 20, 2021

இருமடங்கான கொரோனா.. இலங்கையில் அடுத்த 10 நாட்களுக்கு முழு லாக்டவுன் அறிவிப்பு

இருமடங்கான கொரோனா.. இலங்கையில் அடுத்த 10 நாட்களுக்கு முழு லாக்டவுன் அறிவிப்பு இலங்கை: கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கும் முயற்சியாக, இன்று (வெள்ளிக்கிழமை) இரவு முதல் அடுத்த 10 நாட்கள் இலங்கையில் லாக்டவுன் அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்று மற்றும் இறப்பு எண்ணிக்கை கடுமையாக உயர்ந்ததால் இலங்கை அரசு இந்த முடிவினை எடுத்துள்ளது. இலங்கையில் புதன்கிழமை அன்று அதிகபட்ச ஒற்றை நாள் இறப்பு எண்ணிக்கை 187 ஆக உயர்ந்தது. அதேபோல் ஒரே https://ift.tt/eA8V8J

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...