Saturday, August 21, 2021

அசாமில்.. தாலிபான்களை ஆதரித்து சமூகவலைத்தளங்களில் கருத்து பதிவிட்ட 14 பேர் கைது!

அசாமில்.. தாலிபான்களை ஆதரித்து சமூகவலைத்தளங்களில் கருத்து பதிவிட்ட 14 பேர் கைது! கவுகாத்தி: அசாமில் தாலிபான்களை ஆதரிக்கும் வகையில் சமூகவலைத்தளங்களில் கருத்து தெரிவித்த 14 பேர் கைது செய்யப்பட்டனர். இந்தியாவில் தாலிபான்கள் இயக்கம் தடை செய்யப்பட்ட பயங்கரவாத இயக்கமாகும். ஆப்கானிஸ்தானில் 20 ஆண்டுகளாக நடந்து வந்த உள்நாட்டு போர் முடிவுக்கு வந்த நிலையில் ஆப்கான் அரசையும், ராணுவத்தையும் அதிரடியாக வீழ்த்தி தாலிபான்கள் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியுள்ளனர். தாலிபான்கள் உள்ளே புகுந்தவுடன் https://ift.tt/eA8V8J

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...