Tuesday, August 31, 2021

தமிழ்நாடு பள்ளிகள் செப்டம்பர் 1 முதல் மீண்டும் திறக்கப்படுவதால் ஆசிரியர்களுக்கு நெருக்கடியா?

தமிழ்நாடு பள்ளிகள் செப்டம்பர் 1 முதல் மீண்டும் திறக்கப்படுவதால் ஆசிரியர்களுக்கு நெருக்கடியா? தமிழ்நாட்டில் பள்ளிகளைத் திறப்பதற்கு அரசு அனுமதியளித்து விட்டது. தடுப்பூசி செலுத்திக் கொள்வதில் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் பலரும் தயக்கம் காட்டியுள்ளனர். இதன் காரணமாக பல்வேறு கண்டிப்பான உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன' என்கின்றனர் பள்ளிக்கல்வி அதிகாரிகள். என்ன நடந்தது? கொரோனா பெருந்தொற்று காரணமாக கடந்த 16 மாதங்களாக பள்ளிகளும் கல்லூரிகளும் செயல்படாமல் உள்ளன. மாணவர்களுக்கு ஆன்லைனிலேயே வகுப்புகள் https://ift.tt/eA8V8J

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...