Thursday, August 12, 2021

திடீரென மீண்டும் மூடப்பட்ட பள்ளிகள்.. 20 மாணவர்களுக்கு தொற்று.. லூதியானாவை மிரட்டும் கொரோனா

திடீரென மீண்டும் மூடப்பட்ட பள்ளிகள்.. 20 மாணவர்களுக்கு தொற்று.. லூதியானாவை மிரட்டும் கொரோனா சண்டிகர்: பஞ்சாப் மாநிலத்தில் மாணவர்களுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டதால் 2 பள்ளிகள் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.. இதையடுத்து அனைத்து மாணவர்களுக்கும் டெஸ்ட்கள் நடந்து வருகிறது. இந்தியாவில் தொற்று பாதிப்பு ஏற்பட்டபோது, பாதிக்கப்பட்ட மாநிலங்களில் பஞ்சாப்பும் ஒன்று.. இதனால் தடுப்பூசிகளை செலுத்துவதில் இந்த மாநிலம் கவனம் செலுத்தியது.. அப்போது தடுப்பூசிகளை தனியார் மருத்துவமனைகளுக்கு விற்பனை செய்து வருவது கண்டுபிடிக்கப்பட்டு, அது https://ift.tt/eA8V8J

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...