Wednesday, August 11, 2021

தமிழ்நாடு அரசின் கடனில் தமது பங்காக 2,63,976 ரூபாயை வழங்க முன்வந்த நாமக்கல் இளைஞர்

தமிழ்நாடு அரசின் கடனில் தமது பங்காக 2,63,976 ரூபாயை வழங்க முன்வந்த நாமக்கல் இளைஞர் தமிழ்நாடு அரசின் கடனில் தமது பங்கான 2,63,976 ரூபாயை வழங்க முன்வந்த இளைஞரிடம் அத்தொகையைப் பெற்றுக்கொள்ள மறுத்துள்ளனர் நாமக்கல் மாவட்ட அதிகாரிகள். தமிழ்நாட்டில் 2 கோடியே 16 லட்சம் குடும்பங்கள் இருப்பதாக எடுத்துக் கொண்டால் ஒவ்வொரு குடும்பங்களின் தலையிலும் 2 லட்சத்து 63,976 ரூபாய் கடன் உள்ளது என்று மாநில அரசின் நிதிநிலை அறிக்கையை https://ift.tt/eA8V8J

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...