Friday, August 27, 2021

அடேங்கப்பா.. ரூ. 4,250 கோடி மதிப்புள்ள ஆபத்தான கதிரியக்க பொருட்களுடன் கொல்கத்தாவில் 2 பேர் கைது

அடேங்கப்பா.. ரூ. 4,250 கோடி மதிப்புள்ள ஆபத்தான கதிரியக்க பொருட்களுடன் கொல்கத்தாவில் 2 பேர் கைது கொல்கத்தா: மேற்குவங்க குற்றப் புலனாய்வுத் துறை, கொல்கத்தா விமான நிலையத்திற்கு அருகிலுள்ள ஒரு பகுதியில் இருந்து கதிரியக்கப் பொருள்களை சட்டவிரோதமாக வைத்திருந்த இரண்டு நபர்களைக் கைது செய்துள்ளது. பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களின் மதிப்பு, 4,250 கோடி வரை இருக்கும். கதிரியக்க பொருட்களின் நான்கு துண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதை விற்பனை செய்ய இருவர் முயற்சிகள் செய்து வருவதாக https://ift.tt/eA8V8J

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...