Friday, August 27, 2021
அடேங்கப்பா.. ரூ. 4,250 கோடி மதிப்புள்ள ஆபத்தான கதிரியக்க பொருட்களுடன் கொல்கத்தாவில் 2 பேர் கைது
அடேங்கப்பா.. ரூ. 4,250 கோடி மதிப்புள்ள ஆபத்தான கதிரியக்க பொருட்களுடன் கொல்கத்தாவில் 2 பேர் கைது கொல்கத்தா: மேற்குவங்க குற்றப் புலனாய்வுத் துறை, கொல்கத்தா விமான நிலையத்திற்கு அருகிலுள்ள ஒரு பகுதியில் இருந்து கதிரியக்கப் பொருள்களை சட்டவிரோதமாக வைத்திருந்த இரண்டு நபர்களைக் கைது செய்துள்ளது. பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களின் மதிப்பு, 4,250 கோடி வரை இருக்கும். கதிரியக்க பொருட்களின் நான்கு துண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதை விற்பனை செய்ய இருவர் முயற்சிகள் செய்து வருவதாக https://ift.tt/eA8V8J
Subscribe to:
Post Comments (Atom)
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...
-
திணறும் நாடுகள்.. வேகமாக அதிகரிக்கும் மரணங்கள்.. உலகில் 1.90 லட்சம் பேரை காவு வாங்கிய கொரோனா ஜெனிவா: கொரோனாவின் தாக்கம் படுவேகமாக அதிகரித்து...
-
நாங்க கேட்டது 14 கோடி டோஸ்..தந்தது 2.12 கோடிதான்..ஆனா உ.பி.க்கு அள்ளி கொடுக்குறாங்க'.. மம்தா காட்டம்நாங்க கேட்டது 14 கோடி டோஸ்..தந்தது 2.12 கோடிதான்..ஆனா உ.பி.க்கு அள்ளி கொடுக்குறாங்க'.. மம்தா காட்டம் கொல்கத்தா: உத்தர பிரதேசத்தை விட மேற...
-
உலகில் நேற்று அதிக வெப்பநிலை பதிவான இடம் ராஜஸ்தானின் சுரு- 122 டிகிரி ஃபாரன்ஹீட் ஜெய்ப்பூர்: உலகிலேயே நேற்று அதிக வெப்பநிலை பதிவான இடம் ராஜஸ...
No comments:
Post a Comment