Monday, August 16, 2021

தலிபான்கள் கைப்பற்றிய ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்.. 4.5 ரிக்டர் பதிவு.. மக்கள் அச்சம்

தலிபான்கள் கைப்பற்றிய ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்.. 4.5 ரிக்டர் பதிவு.. மக்கள் அச்சம் காபூல்: ஆப்கானிஸ்தான் தலிபான்கள் வசம் சிக்கிய நிலையில் அங்கு நிலநடுக்கம் உணரப்பட்டது. அது ரிக்டர் அளவுகோலில் 4.5 ஆக இருந்தது. அமெரிக்காவுக்கும் தலிபான்களுக்கும் இடையே தோஹாவில் ஏற்பட்ட ஒப்பந்தத்தை அடுத்து அங்கிருந்து அமெரிக்க படைகள் வெளியேறி வருகின்றன. இதையடுத்து ஆப்கானிஸ்தானின் முக்கிய நகரங்களை கைப்பற்றிய தலிபான்கள் கடந்த இரு தினங்களுக்கு முன்னர் தலைநகர் காபூலையும் கைப்பற்றினர். {image-newproject56-1629165215.jpg https://ift.tt/eA8V8J

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...