Thursday, August 19, 2021
4 நாளில் வேலையை காட்டிய தாலிபன்கள்.. ஆப்கனில் மாறிய தேசிய கொடி.. போராடிய மக்கள் சுட்டுக்கொலை
4 நாளில் வேலையை காட்டிய தாலிபன்கள்.. ஆப்கனில் மாறிய தேசிய கொடி.. போராடிய மக்கள் சுட்டுக்கொலை காபூல் : ஆப்கானிஸ்தானின் தேசிய கொடியை மாற்றக்கூடாது என்ற தெருவில் தாலிபன்களுக்கு எதிராக மக்கள் போராட்டத்தில் இறங்கி உள்ளனர். அவர்கள் மீது தாலிபன்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் இதுவரை பலர் பலியாகி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் கடந்த ஆகஸ்ட் 15ம் தேதி ஆட்சியை பிடித்ததில் இருந்து அங்கு பதற்றமான சூழ்நிலை காணப்படுகிறது. மக்கள் பலர் https://ift.tt/eA8V8J
Subscribe to:
Post Comments (Atom)
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...
-
இஸ்ரேலில் பெரும் சோகம்.. நெருப்பு திருவிழாவின்போது.. கூட்ட நெரிசலில் சிக்கி 44 பக்தர்கள் உயிரிழப்பு மெரோன்: இஸ்ரேல் நாட்டில் நெருப்பு திருவி...
-
படிக்க வந்த மாணவி மீது சபலம்.. எல்லை மீறி ஆசிரியர் செய்த காரியம்.. \"ஐயோ..\" பாய்ந்தது போக்சோ வழக்குபடிக்க வந்த மாணவி மீது சபலம்.. எல்லை மீறி ஆசிரியர் செய்த காரியம்.. \"ஐயோ..\" பாய்ந்தது போக்சோ வழக்கு விசாகப்பட்டினம்: ஆந்திரப் பிர...
-
பிரேசிலில் சோகம்... விமானம் நொறுங்கி விழுந்து 5 கால்பந்து வீரர்கள் உயிரிழப்பு! ரியோ டி ஜெனிரோ: பிரேசிலில் விமானம் நொறுங்கி விழுந்ததில் கால்ப...
No comments:
Post a Comment