Monday, August 16, 2021
தாலிபான்களிடம் ஆப்கான்: விமான நிலையத்தில் குவிந்த மக்கள்- அமெரிக்கா துப்பாக்கிச் சூட்டில் 5 பேர் பலி
தாலிபான்களிடம் ஆப்கான்: விமான நிலையத்தில் குவிந்த மக்கள்- அமெரிக்கா துப்பாக்கிச் சூட்டில் 5 பேர் பலி காபூல்: தாலிபான்கள் கைகளுக்குப் ஆப்கானிஸ்தான் போய்விட்டதால் அந்த நாட்டை விட்டு எப்படியாவது செல்வதற்காக பல்லாயிரக்கணக்கான மக்கள் ஒரே நேரத்தில் காபூல் விமான நிலையத்தில் குவிந்தனர். அப்போது அமெரிக்கா பாதுகாப்பு படைகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 5 பேர் உயிரிழந்தனர். இதனால் மக்கள் கடும் அச்சத்தில் உறைந்துள்ளனர். ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படைகள் வெளியேறின. இதனையடுத்து https://ift.tt/eA8V8J
Subscribe to:
Post Comments (Atom)
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...
-
திணறும் நாடுகள்.. வேகமாக அதிகரிக்கும் மரணங்கள்.. உலகில் 1.90 லட்சம் பேரை காவு வாங்கிய கொரோனா ஜெனிவா: கொரோனாவின் தாக்கம் படுவேகமாக அதிகரித்து...
-
நாங்க கேட்டது 14 கோடி டோஸ்..தந்தது 2.12 கோடிதான்..ஆனா உ.பி.க்கு அள்ளி கொடுக்குறாங்க'.. மம்தா காட்டம்நாங்க கேட்டது 14 கோடி டோஸ்..தந்தது 2.12 கோடிதான்..ஆனா உ.பி.க்கு அள்ளி கொடுக்குறாங்க'.. மம்தா காட்டம் கொல்கத்தா: உத்தர பிரதேசத்தை விட மேற...
-
உலகில் நேற்று அதிக வெப்பநிலை பதிவான இடம் ராஜஸ்தானின் சுரு- 122 டிகிரி ஃபாரன்ஹீட் ஜெய்ப்பூர்: உலகிலேயே நேற்று அதிக வெப்பநிலை பதிவான இடம் ராஜஸ...
No comments:
Post a Comment