Monday, August 2, 2021

6 போலீசார் மரணத்துக்கு பழி-நெடுஞ்சாலையை மறித்த அஸ்ஸாம்-பொருட்கள், மருந்துகள் இல்லாமல் மிசோரமில் அவதி

6 போலீசார் மரணத்துக்கு பழி-நெடுஞ்சாலையை மறித்த அஸ்ஸாம்-பொருட்கள், மருந்துகள் இல்லாமல் மிசோரமில் அவதி அய்சால்: 6 போலீசார் சுட்டுக் கொல்லப்பட்டதற்கு பழிவாங்கும் வகையில் மிசோரம் செல்லும் நெடுஞ்சாலையை அஸ்ஸாம் மக்கள் மறித்துள்ளனர். இதனால் மிசோரம் மாநிலத்தில் அத்தியாவசியப் பொருட்கள், மருந்துகள் ஆகியவற்றுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்த பிரச்சனைகளுக்கு நிரந்தர தீர்வாக எல்லை மறுவரையறைகளை மத்திய பாஜக அரசு மேற்கொள்ள வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர் அஸ்ஸாம்- மிசோரம் இடையேயான https://ift.tt/eA8V8J

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...