Sunday, August 1, 2021

கோவிலில் தரிசனத்திற்கு அனுமதி மறுப்பு.. நடுரோட்டில் அமர்ந்து மறியலில் ஈடுபட்ட பக்தர்கள்.. பரபரப்பு!

கோவிலில் தரிசனத்திற்கு அனுமதி மறுப்பு.. நடுரோட்டில் அமர்ந்து மறியலில் ஈடுபட்ட பக்தர்கள்.. பரபரப்பு! திருச்செந்தூர்: திருச்செந்தூர் முருகன் கோவிலில் நான்கு நாட்கள் பக்தர்கள் தரிசனத்திற்கு தடை விதிக்கப்பட்டது. இதனால் விரக்தியடைந்த பக்தர்கள் சாலைமறியலில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு ஏற்ப்பட்டது. தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு மீண்டும் சற்று அதிகரித்து வருகிறது. இதனால் தமிழ்நாடு அரசு பல்வேறு கட்டுப்பாடு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மக்கள் அதிகம் கூடும் உள்ள பகுதிகளுக்கு தடை விதிப்பது தொடர்பாக https://ift.tt/eA8V8J

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...