Tuesday, August 10, 2021

தாலிபான் முன்னேற்றம்.. ஆப்கான் மஸார் இ ஷெரிப் தூதரகத்தில் இருந்து.. இந்திய அதிகாரிகள் வெளியேற்றம்!

தாலிபான் முன்னேற்றம்.. ஆப்கான் மஸார் இ ஷெரிப் தூதரகத்தில் இருந்து.. இந்திய அதிகாரிகள் வெளியேற்றம்! காபுல்: ஆப்கானிஸ்தானில் தாலிபான்களுக்கும் ஆப்கான் படைகளுக்கும் இடையில் மோதல் விஸ்வரூபம் எடுத்துள்ளது. இதனால் ஆப்கானிஸ்தானின் மஸார் இ ஷெரிப் துணை தூதரகத்தில் உள்ள இந்திய அதிகாரிகளை இன்று மாலையே வெளியேற்றும் முடிவில் இந்திய வெளியுறவுத்துறை உள்ளது. இதற்காக சிறப்பு விமானம் ஏற்பாடு செய்யப்பட உள்ளது. ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் வேகமாக வெற்றிபெற்று வருகிறது. ஆப்கான் படைகளை வீழ்த்தி தினமும் https://ift.tt/eA8V8J

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...