Monday, August 23, 2021

கொரோனா தளர்வுகள் : திருச்செந்தூர், ராமேஸ்வரத்தில் உற்சாகமாக புனித நீராடி சாமி தரிசனம் செய்த மக்கள்

கொரோனா தளர்வுகள் : திருச்செந்தூர், ராமேஸ்வரத்தில் உற்சாகமாக புனித நீராடி சாமி தரிசனம் செய்த மக்கள் திருச்செந்தூர்: திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலுக்கு வந்த பக்தர்கள் நான்கு மாதங்களுக்கு பிறகு கடலிலும், நாழிகிணற்றிலும் புனித நீராடி சாமி தரிசனம் செய்தனர். ராமேஸ்வரம் அக்னி தீர்த்தக் கடலிலும் முக்கடல் சங்கமிக்கும் கன்னியாகுமரி கடலிலும் ஏராளமானோர் புனித நீராடி இறைவனை வழிபட்டனர். கொரொனா தடுப்பு நடவடிக்கையாக பொதுமக்கள் அதிகளவில் கூடுவதை தவிர்க்கும் பொருட்டு தமிழக அரசு கேளிக்கைப் பூங்காக்கள், https://ift.tt/eA8V8J

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...