Wednesday, August 18, 2021
கொரோனா வார்டுகளாக மாறிய மனநல மருத்துவமனை: மன நோயாளிகளை தவிக்க விட்டதா தமிழ்நாடு?
கொரோனா வார்டுகளாக மாறிய மனநல மருத்துவமனை: மன நோயாளிகளை தவிக்க விட்டதா தமிழ்நாடு? அனைவருக்கும் அனைத்தையும் பொதுவான விதியாக மாற்ற முடியாது. கொரோனா பேரிடரில் மனநோயாளிகளை அரசு எதிர்கொண்ட விதம் எங்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியது. அரசு செய்ய வேண்டிய பணிகளை எல்லாம் நீதிமன்றம் சென்றே தீர்க்க முடிந்ததுதான் பெரும் துயரம்" என்கிறார், தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் நம்புராஜன். சென்னை, கீழ்பாக்கத்தில் உள்ள https://ift.tt/eA8V8J
Subscribe to:
Post Comments (Atom)
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...
-
திணறும் நாடுகள்.. வேகமாக அதிகரிக்கும் மரணங்கள்.. உலகில் 1.90 லட்சம் பேரை காவு வாங்கிய கொரோனா ஜெனிவா: கொரோனாவின் தாக்கம் படுவேகமாக அதிகரித்து...
-
நாங்க கேட்டது 14 கோடி டோஸ்..தந்தது 2.12 கோடிதான்..ஆனா உ.பி.க்கு அள்ளி கொடுக்குறாங்க'.. மம்தா காட்டம்நாங்க கேட்டது 14 கோடி டோஸ்..தந்தது 2.12 கோடிதான்..ஆனா உ.பி.க்கு அள்ளி கொடுக்குறாங்க'.. மம்தா காட்டம் கொல்கத்தா: உத்தர பிரதேசத்தை விட மேற...
-
உலகில் நேற்று அதிக வெப்பநிலை பதிவான இடம் ராஜஸ்தானின் சுரு- 122 டிகிரி ஃபாரன்ஹீட் ஜெய்ப்பூர்: உலகிலேயே நேற்று அதிக வெப்பநிலை பதிவான இடம் ராஜஸ...
No comments:
Post a Comment