Sunday, August 15, 2021

தாலிபான்கள் பிடியில் ஆப்கான்: நாட்டை விட்டு தப்ப விமான நிலையத்தில் குவிந்த மக்கள்- உச்சகட்ட பதற்றம்

தாலிபான்கள் பிடியில் ஆப்கான்: நாட்டை விட்டு தப்ப விமான நிலையத்தில் குவிந்த மக்கள்- உச்சகட்ட பதற்றம் காபூல்: தாலிபான்கள் கைகளுக்குப் ஆப்கானிஸ்தான் போய்விட்டதால் அந்த நாட்டை விட்டு எப்படியாவது செல்வதற்காக பல்லாயிரக்கணக்கான மக்கள் ஒரே நேரத்தில் காபூல் விமான நிலையத்தில் குவிந்திருப்பதால் உச்சகட்ட பதற்றம் நிலவுகிறது. ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படைகள் வெளியேறின. இதனையடுத்து இஸ்லாமிய கடும் போக்காளர்களான தாலிபான்கள் அடுத்தடுத்து பல மாகாணங்களை தங்களது கட்டுப்பாட்டுக்கு கொண்டு வந்தனர். துருக்கியில் https://ift.tt/eA8V8J

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...