Tuesday, August 24, 2021
காபூலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விமானம் துப்பாக்கி முனையில் கடத்தல்: உக்ரைன் புகார்
காபூலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விமானம் துப்பாக்கி முனையில் கடத்தல்: உக்ரைன் புகார் காபூல்: உக்ரேனியர்களை அழைத்து செல்வதற்காக ஆப்கானிஸ்தானுக்கு வந்த உக்ரேனிய விமானம் அடையாளம் தெரியாத நபர்களால் செவ்வாய்க்கிழமை கடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. ஆப்கானிஸ்தான் தாலிபன்கள் வசம் வந்தபிறகு, காபூல் விமான நிலையம் வழியாக எப்படியாவது தங்கள் சொந்த நாட்டிற்கு சென்றுவிட வேண்டும் என்று பல்வேறு நாட்டவர்கள் பரிதவித்து கொண்டிருக்கிறார்கள். காபூல் விமான நிலையத்தை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ள அமெரிக்க ராணுவம், https://ift.tt/eA8V8J
Subscribe to:
Post Comments (Atom)
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...
-
திணறும் நாடுகள்.. வேகமாக அதிகரிக்கும் மரணங்கள்.. உலகில் 1.90 லட்சம் பேரை காவு வாங்கிய கொரோனா ஜெனிவா: கொரோனாவின் தாக்கம் படுவேகமாக அதிகரித்து...
-
நாங்க கேட்டது 14 கோடி டோஸ்..தந்தது 2.12 கோடிதான்..ஆனா உ.பி.க்கு அள்ளி கொடுக்குறாங்க'.. மம்தா காட்டம்நாங்க கேட்டது 14 கோடி டோஸ்..தந்தது 2.12 கோடிதான்..ஆனா உ.பி.க்கு அள்ளி கொடுக்குறாங்க'.. மம்தா காட்டம் கொல்கத்தா: உத்தர பிரதேசத்தை விட மேற...
-
உலகில் நேற்று அதிக வெப்பநிலை பதிவான இடம் ராஜஸ்தானின் சுரு- 122 டிகிரி ஃபாரன்ஹீட் ஜெய்ப்பூர்: உலகிலேயே நேற்று அதிக வெப்பநிலை பதிவான இடம் ராஜஸ...
No comments:
Post a Comment