Saturday, August 21, 2021

காபூலில் தவிக்கும் இந்தியர்களின் தற்போதைய நிலை என்ன? இந்திய அரசுக்கு அங்கு என்ன சவால்?

காபூலில் தவிக்கும் இந்தியர்களின் தற்போதைய நிலை என்ன? இந்திய அரசுக்கு அங்கு என்ன சவால்? காபூல் : காபூல் விமான நிலைய வாயிலுக்கு வெளியே இந்தியர்கள் பலர் காத்துக்கிடக்கிறார்கள். அவர்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. தற்ப்போதையில் ஆப்கானிஸ்தானில் 1000 இந்தியர்கள் சிக்கியிருப்பதாக மதிப்படப்பட்டுள்ளது. அவர்களின் இருப்பிடம் தெரியாததால், மீட்பதில் அரசுக்கு சவாலாக உள்ளது. இந்தியா தனது 75வது சுதந்திர தினத்தை கொண்டாடிக்கொண்டிருந்த வேளையில் கடந்த ஆகஸ்ட் 15ம் தேதி https://ift.tt/eA8V8J

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...