Friday, August 6, 2021
ஆந்திராவில் சம்பவம்: உயர் அதிகாரி முகத்தில் மணலை வீசி பெண் அதிகாரி சாபம் - வைரல் வீடியோ
ஆந்திராவில் சம்பவம்: உயர் அதிகாரி முகத்தில் மணலை வீசி பெண் அதிகாரி சாபம் - வைரல் வீடியோ விசாகப்பட்டினம்: கிராமங்களில் மனம் நொந்து சாபம் விடுபவர்கள் மண் அள்ளி தூற்றுவார்கள். அது போல ஒரு சம்பவம் ஆந்திராவில் அறநிலையத்துறை அலுவலகத்தில் நடந்துள்ளது. தன்னை துன்புறுத்தி மனம் நோக வைத்த உயரதிகாரியின் முகத்தில் மணலை அள்ளி வீசி சாபம் கொடுத்துள்ளார் பெண் அதிகாரி. விசாகப்பட்டினத்தில் உள்ள அறநிலையத்துறை அலுவலகத்தில் நடந்த இந்த சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகள் https://ift.tt/eA8V8J
Subscribe to:
Post Comments (Atom)
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...
-
இஸ்ரேலில் பெரும் சோகம்.. நெருப்பு திருவிழாவின்போது.. கூட்ட நெரிசலில் சிக்கி 44 பக்தர்கள் உயிரிழப்பு மெரோன்: இஸ்ரேல் நாட்டில் நெருப்பு திருவி...
-
படிக்க வந்த மாணவி மீது சபலம்.. எல்லை மீறி ஆசிரியர் செய்த காரியம்.. \"ஐயோ..\" பாய்ந்தது போக்சோ வழக்குபடிக்க வந்த மாணவி மீது சபலம்.. எல்லை மீறி ஆசிரியர் செய்த காரியம்.. \"ஐயோ..\" பாய்ந்தது போக்சோ வழக்கு விசாகப்பட்டினம்: ஆந்திரப் பிர...
-
பிரேசிலில் சோகம்... விமானம் நொறுங்கி விழுந்து 5 கால்பந்து வீரர்கள் உயிரிழப்பு! ரியோ டி ஜெனிரோ: பிரேசிலில் விமானம் நொறுங்கி விழுந்ததில் கால்ப...
No comments:
Post a Comment