Tuesday, August 10, 2021

மோசமாகும் நிலைமை.. இந்தியர்கள் அனைவரும் ஆப்கானிஸ்தானில் இருந்து உடனடியாக வெளியேற உத்தரவு

மோசமாகும் நிலைமை.. இந்தியர்கள் அனைவரும் ஆப்கானிஸ்தானில் இருந்து உடனடியாக வெளியேற உத்தரவு காபூல்: ஆப்கானிஸ்தானில் தலிபான்களுக்கும் அரசுப் படைகளுக்கும் இடையே கடுமையான சண்டை நடந்து வருகிறது. நேற்று ஒரே நாளில் மட்டும் 2 மாகாணங்களை தலிபான்கள் கைப்பற்றிவிட்டனர். இதுவரை மொத்தம் உள்ள 34 மாகாணங்களில் 8ஐ கைப்பற்றிவிட்டதால் நிலைமை அங்குமோசமாகி உள்ளது. இந்தியர்கள் அனைவரும் உடனடியாக நாட்டை விட்டு வெளியேற மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது, ஆப்கானிஸ்தானில் 2001 ஆண்டில் தொடங்கிய https://ift.tt/eA8V8J

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...