Sunday, August 1, 2021
மீண்டும் அதிகரிக்க தொடங்கிய கொரோனா பாதிப்பு.. வைரஸ் பரவலை கட்டுப்படுத்த சீனா எடுத்த அதிரடி முடிவு
மீண்டும் அதிகரிக்க தொடங்கிய கொரோனா பாதிப்பு.. வைரஸ் பரவலை கட்டுப்படுத்த சீனா எடுத்த அதிரடி முடிவு பெய்ஜிங்: சீனாவில் கொரோனா மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளதால், பல லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தியுள்ள அந்நாட்டு அரசு வேக்சின் பணிகளையும் தீவிரமாக மேற்கொள்ள முடிவு செய்துள்ளது. அதேபோல ஊரடங்கு கட்டுப்பாடுகளையும் அறிவித்துள்ளது. கடந்த 2019ஆம் ஆண்டு சீனாவில் முதலில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் தான் இப்போது உலகையே ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டில் இந்த 5 மாவட்டங்களில்.. https://ift.tt/eA8V8J
Subscribe to:
Post Comments (Atom)
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...
-
திணறும் நாடுகள்.. வேகமாக அதிகரிக்கும் மரணங்கள்.. உலகில் 1.90 லட்சம் பேரை காவு வாங்கிய கொரோனா ஜெனிவா: கொரோனாவின் தாக்கம் படுவேகமாக அதிகரித்து...
-
நாங்க கேட்டது 14 கோடி டோஸ்..தந்தது 2.12 கோடிதான்..ஆனா உ.பி.க்கு அள்ளி கொடுக்குறாங்க'.. மம்தா காட்டம்நாங்க கேட்டது 14 கோடி டோஸ்..தந்தது 2.12 கோடிதான்..ஆனா உ.பி.க்கு அள்ளி கொடுக்குறாங்க'.. மம்தா காட்டம் கொல்கத்தா: உத்தர பிரதேசத்தை விட மேற...
-
உலகில் நேற்று அதிக வெப்பநிலை பதிவான இடம் ராஜஸ்தானின் சுரு- 122 டிகிரி ஃபாரன்ஹீட் ஜெய்ப்பூர்: உலகிலேயே நேற்று அதிக வெப்பநிலை பதிவான இடம் ராஜஸ...
No comments:
Post a Comment