Sunday, August 1, 2021
மீண்டும் அதிகரிக்க தொடங்கிய கொரோனா பாதிப்பு.. வைரஸ் பரவலை கட்டுப்படுத்த சீனா எடுத்த அதிரடி முடிவு
மீண்டும் அதிகரிக்க தொடங்கிய கொரோனா பாதிப்பு.. வைரஸ் பரவலை கட்டுப்படுத்த சீனா எடுத்த அதிரடி முடிவு பெய்ஜிங்: சீனாவில் கொரோனா மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளதால், பல லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தியுள்ள அந்நாட்டு அரசு வேக்சின் பணிகளையும் தீவிரமாக மேற்கொள்ள முடிவு செய்துள்ளது. அதேபோல ஊரடங்கு கட்டுப்பாடுகளையும் அறிவித்துள்ளது. கடந்த 2019ஆம் ஆண்டு சீனாவில் முதலில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் தான் இப்போது உலகையே ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டில் இந்த 5 மாவட்டங்களில்.. https://ift.tt/eA8V8J
Subscribe to:
Post Comments (Atom)
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...
-
இஸ்ரேலில் பெரும் சோகம்.. நெருப்பு திருவிழாவின்போது.. கூட்ட நெரிசலில் சிக்கி 44 பக்தர்கள் உயிரிழப்பு மெரோன்: இஸ்ரேல் நாட்டில் நெருப்பு திருவி...
-
படிக்க வந்த மாணவி மீது சபலம்.. எல்லை மீறி ஆசிரியர் செய்த காரியம்.. \"ஐயோ..\" பாய்ந்தது போக்சோ வழக்குபடிக்க வந்த மாணவி மீது சபலம்.. எல்லை மீறி ஆசிரியர் செய்த காரியம்.. \"ஐயோ..\" பாய்ந்தது போக்சோ வழக்கு விசாகப்பட்டினம்: ஆந்திரப் பிர...
-
பிரேசிலில் சோகம்... விமானம் நொறுங்கி விழுந்து 5 கால்பந்து வீரர்கள் உயிரிழப்பு! ரியோ டி ஜெனிரோ: பிரேசிலில் விமானம் நொறுங்கி விழுந்ததில் கால்ப...
No comments:
Post a Comment