Monday, August 30, 2021
தாலிபான் தலைவரை நேர்காணல் செய்த.. பெண் பத்திரிகையாளர் ஆப்கானில் இருந்து வெளியேறினார்!
தாலிபான் தலைவரை நேர்காணல் செய்த.. பெண் பத்திரிகையாளர் ஆப்கானில் இருந்து வெளியேறினார்! காபூல்: தாலிபான் பயங்கரவாதிகளின் முக்கியத் தலைவரை நேர்காணல் செய்த பெண் பத்திரிகையாளர் நாட்டை விட்டு வெளியேறி விட்டார். ஆப்கானில் அமைதி திரும்பினால் மீண்டும் அங்கு வருவேன் என்று அவர் கூறியுள்ளார். தாலிபான்கள் ஆப்கானிஸ்தானை கைப்பற்றிய பின்னர் இங்கு இருந்து வெளியேறினால் போதும் என்று ஆப்கான் மக்கள் ஆப்கனை விட்டு வெளியேறி பல்வேறு நாடுகளில் அகதிகளாக தஞ்சம் புகுந்துள்ளனர். https://ift.tt/eA8V8J
Subscribe to:
Post Comments (Atom)
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...
-
திணறும் நாடுகள்.. வேகமாக அதிகரிக்கும் மரணங்கள்.. உலகில் 1.90 லட்சம் பேரை காவு வாங்கிய கொரோனா ஜெனிவா: கொரோனாவின் தாக்கம் படுவேகமாக அதிகரித்து...
-
நாங்க கேட்டது 14 கோடி டோஸ்..தந்தது 2.12 கோடிதான்..ஆனா உ.பி.க்கு அள்ளி கொடுக்குறாங்க'.. மம்தா காட்டம்நாங்க கேட்டது 14 கோடி டோஸ்..தந்தது 2.12 கோடிதான்..ஆனா உ.பி.க்கு அள்ளி கொடுக்குறாங்க'.. மம்தா காட்டம் கொல்கத்தா: உத்தர பிரதேசத்தை விட மேற...
-
உலகில் நேற்று அதிக வெப்பநிலை பதிவான இடம் ராஜஸ்தானின் சுரு- 122 டிகிரி ஃபாரன்ஹீட் ஜெய்ப்பூர்: உலகிலேயே நேற்று அதிக வெப்பநிலை பதிவான இடம் ராஜஸ...
No comments:
Post a Comment