Monday, August 30, 2021
அமெரிக்க படைகளுக்கான கெடு நாளை முடிகிறது- ஐஎஸ்.ஐஎஸ் தாக்குதல் தீவிரமாகுமா? யுத்த பூமியாகுமா ஆப்கான்?
அமெரிக்க படைகளுக்கான கெடு நாளை முடிகிறது- ஐஎஸ்.ஐஎஸ் தாக்குதல் தீவிரமாகுமா? யுத்த பூமியாகுமா ஆப்கான்? காபூல்: ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கா படைகள் வெளியேற தாலிபான்கள் விதித்த கெடு நாளையுடன் முடிவடைகிறது. அமெரிக்க படைகள் வெளியேறிய உடனேயே ஐ.எஸ்.ஐ.எஸ்.-கே அமைப்பு தனது தாக்குதல்களை தீவிரப்படுத்தினால் ஆப்கானிஸ்தான் மீண்டும் ரத்த ஆறு ஓடும் யுத்த பூமியாக உருமாறும் அபாயம் உள்ளது. 2001-ல் அமெரிக்காவின் இரட்டை கோபுரங்களை ஒசாமா பின்லேடனின் அல்கொய்தா பயங்கரவாத இயக்கம் தகர்த்தது. இந்த https://ift.tt/eA8V8J
Subscribe to:
Post Comments (Atom)
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...
-
திணறும் நாடுகள்.. வேகமாக அதிகரிக்கும் மரணங்கள்.. உலகில் 1.90 லட்சம் பேரை காவு வாங்கிய கொரோனா ஜெனிவா: கொரோனாவின் தாக்கம் படுவேகமாக அதிகரித்து...
-
நாங்க கேட்டது 14 கோடி டோஸ்..தந்தது 2.12 கோடிதான்..ஆனா உ.பி.க்கு அள்ளி கொடுக்குறாங்க'.. மம்தா காட்டம்நாங்க கேட்டது 14 கோடி டோஸ்..தந்தது 2.12 கோடிதான்..ஆனா உ.பி.க்கு அள்ளி கொடுக்குறாங்க'.. மம்தா காட்டம் கொல்கத்தா: உத்தர பிரதேசத்தை விட மேற...
-
உலகில் நேற்று அதிக வெப்பநிலை பதிவான இடம் ராஜஸ்தானின் சுரு- 122 டிகிரி ஃபாரன்ஹீட் ஜெய்ப்பூர்: உலகிலேயே நேற்று அதிக வெப்பநிலை பதிவான இடம் ராஜஸ...
No comments:
Post a Comment