Thursday, August 19, 2021

குஜராத்தில் நிலநடுக்கம். வீடுகள், கட்டிடங்கள் குழுங்கியதால் மக்கள் அதிர்ச்சி

குஜராத்தில் நிலநடுக்கம். வீடுகள், கட்டிடங்கள் குழுங்கியதால் மக்கள் அதிர்ச்சி அஹமதாபாத: குஜராத் மாநிலம் ஜாம்நகரில் இன்று (வியாழன்) இரவு 4.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. குஜராத் மாநிலம் ஜாம்நகரில் இன்று இரவு 7.13 மணி அளவில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் காரணமாக வீடுகள், கட்டிடங்கள் குழுங்கியதால் ஜாம்நகர் பகுதி மக்கள் அச்சம் அடைந்து வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் போய் https://ift.tt/eA8V8J

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...