Saturday, August 14, 2021

மிகவும் மோசமான ஆப்கானிஸ்தான்.. காபூலை நெருங்கிய தலிபான்கள்.. வெளியேறும் இந்திய தூதரக அதிகாரிகள்

மிகவும் மோசமான ஆப்கானிஸ்தான்.. காபூலை நெருங்கிய தலிபான்கள்.. வெளியேறும் இந்திய தூதரக அதிகாரிகள் காபூல்: ஆப்கானிஸ்தானில் நிலைமை வேகமாக மோசமாகி வருவதால் தலைநகர் காபூலில் இந்திய தூதரக ஊழியர்கள் வெளியேற உத்தரவிடப்படுவர் என தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன. அடுத்த 24 மணி நேரத்தில் இதுகுறித்து முறையாக அறிவிப்பு வெளியாக வாய்ப்பிருப்பதாக தெரிகிறது. ஏற்கெனவே தூதரக அலுவலகத்தில் உள்ள ஊழியர்கள் வெளியேறி வருகிறார்கள். காபூலில் இருந்து இந்திய தூதரக ஊழியர்கள் வெளியேறுவதற்காக உரிய https://ift.tt/eA8V8J

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...