Sunday, August 22, 2021

'ஆப்கனில் நிலவும் அமைதியை.. சீரழிக்க முயலும் அமெரிக்கா..' தாலிபான் பரபர குற்றச்சாட்டின் முழு பின்னணி

'ஆப்கனில் நிலவும் அமைதியை.. சீரழிக்க முயலும் அமெரிக்கா..' தாலிபான் பரபர குற்றச்சாட்டின் முழு பின்னணி காபூல்: ஆப்கன் தலைநகர் காபூல் விமான நிலையத்தில் நெருக்கடியால் ஏழு பேர் உயிரிழந்த நிலையில், இந்த தேவையற்ற குழப்பத்திற்கு அமெரிக்காவே காரணம் என்று தாலிபான்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். ஆபன்கனில் இருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறத் தொடங்கியதும் தாக்குதலைத் தொடங்கிய தாலிபான்கள், சில வாரங்களில் நாட்டை ஒட்டுமொத்தமாகக் கைப்பற்றிவிட்டனர். கடந்த ஆகஸ்ட் 15ஆம் தேதி அவர்கள் தலைநகர் காபூலை கைப்பற்றினர், https://ift.tt/eA8V8J

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...