Tuesday, August 24, 2021

கே.டி. ராகவன் விவகாரம்: விசாரணை குழு அமைத்தார் அண்ணாமலை - என்ன நடந்தது?

கே.டி. ராகவன் விவகாரம்: விசாரணை குழு அமைத்தார் அண்ணாமலை - என்ன நடந்தது? பா.ஜ.கவின் பொறுப்பிலும் நிர்வாகத்திலும் உள்ள பெண்கள் மிகுந்த பாதுகாப்புடன் இருக்கிறார்கள் என்றும் குற்றம்சாட்டப்படும் நிர்வாகிகள் மீது விசாரணை நடத்த மாநிலச் செயலர் மலர்க்கொடி தலைமையில் விசாரணைக் குழு அமைக்கப்படும் என்றும் அக்கட்சியின் மாநில தலைவர் கே. அண்ணாமலை அறிவித்திருக்கிறார்.  பா.ஜ.கவின் மாநில பொதுச் செயலாளராக இருந்த கே.டி. ராகவன் இடம்பெற்றதாகக் கூறப்படும் பாலியல் காணொளியொன்று சமூக வலைதளங்களில் https://ift.tt/eA8V8J

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...