Saturday, August 28, 2021

சுடுகாட்டுக்கு செல்ல பாதை கேட்டு போராடிய பொதுமக்கள்.. ஆபாசமாக பேசி சப்-இன்ஸ்பெக்டர் கொலை மிரட்டல்!

சுடுகாட்டுக்கு செல்ல பாதை கேட்டு போராடிய பொதுமக்கள்.. ஆபாசமாக பேசி சப்-இன்ஸ்பெக்டர் கொலை மிரட்டல்! திருப்பத்தூர்: உடலை அடக்கம் செய்ய செல்ல பாதை கேட்டு மறியல் செய்த பொதுமக்களை சிறப்பு உதவி காவல் ஆய்வாளரர் ஆபாசமாக பேசி மிரட்டல் விடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. திருப்பத்தூர் மாவட்டம் குரிசிலாப்பட்டு ஊராட்சி கிருஷ்ணா நகர் பகுதியில் சுமார் 100 குடும்பங்களை சேர்ந்தவர்கள் வசித்து வருகின்றனர். நேற்று அதே பகுதியைச் சேர்ந்த கலா என்ற https://ift.tt/eA8V8J

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...