Wednesday, August 4, 2021

மருத்துவர் சுப்பையா கொலை வழக்கு: பயங்கர சம்பவத்தின் முழு பின்னணி

மருத்துவர் சுப்பையா கொலை வழக்கு: பயங்கர சம்பவத்தின் முழு பின்னணி 2013ஆம் ஆண்டு சென்னை ஆர்.ஏ. புரத்தில் மருத்துவர் சுப்பையா கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 9 பேரும் குற்றவாளிகள் என சென்னை நீதிமன்றம் தீர்ப்பு. தண்டனை விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படவுள்ளது. கடந்த 2013ஆம் ஆண்டு செப்டம்பர் 9ஆம் தேதி நரம்பியல் மருத்துவரான சுப்பைய்யா சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் கூலிப்படையினரால் கொல்லப்பட்டார். இது தொடர்பான வழக்கில் https://ift.tt/eA8V8J

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...