Sunday, August 15, 2021

ஆஃப்கானிஸ்தான்: காபூலில் தஞ்சம் அடைந்த மக்கள் எதிர்கொள்ளும் இன்னல்கள் - கள நிலவரம்

ஆஃப்கானிஸ்தான்: காபூலில் தஞ்சம் அடைந்த மக்கள் எதிர்கொள்ளும் இன்னல்கள் - கள நிலவரம் ஆஃப்கானிஸ்தானில் அதிகரித்து வரும் வன்முறை, தாலிபான்களின் ஆக்கிரமிப்பு ஆகியவற்றால் ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி காபூல் நகரில் அடைக்கலம் புகுந்தவண்ணம் இருக்கிறார்கள். அங்கு வந்தபின்பு, பழைய கட்டிடங்களிலும் தெருக்களிலும்கூட அவர்கள் தங்கும் நிலை ஏற்படுகிறது. உணவு, இடம், மருந்து போன்ற சுகாதாரப் பொருட்கள், அத்தியாவசியத் தேவைகள் ஆகியவற்றுக்கே அவர்கள் திண்டாடுகிறார்கள். ஆனால் https://ift.tt/eA8V8J

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...