Sunday, August 15, 2021
ஆஃப்கானிஸ்தான்: காபூலில் தஞ்சம் அடைந்த மக்கள் எதிர்கொள்ளும் இன்னல்கள் - கள நிலவரம்
ஆஃப்கானிஸ்தான்: காபூலில் தஞ்சம் அடைந்த மக்கள் எதிர்கொள்ளும் இன்னல்கள் - கள நிலவரம் ஆஃப்கானிஸ்தானில் அதிகரித்து வரும் வன்முறை, தாலிபான்களின் ஆக்கிரமிப்பு ஆகியவற்றால் ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி காபூல் நகரில் அடைக்கலம் புகுந்தவண்ணம் இருக்கிறார்கள். அங்கு வந்தபின்பு, பழைய கட்டிடங்களிலும் தெருக்களிலும்கூட அவர்கள் தங்கும் நிலை ஏற்படுகிறது. உணவு, இடம், மருந்து போன்ற சுகாதாரப் பொருட்கள், அத்தியாவசியத் தேவைகள் ஆகியவற்றுக்கே அவர்கள் திண்டாடுகிறார்கள். ஆனால் https://ift.tt/eA8V8J
Subscribe to:
Post Comments (Atom)
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...
-
இஸ்ரேலில் பெரும் சோகம்.. நெருப்பு திருவிழாவின்போது.. கூட்ட நெரிசலில் சிக்கி 44 பக்தர்கள் உயிரிழப்பு மெரோன்: இஸ்ரேல் நாட்டில் நெருப்பு திருவி...
-
படிக்க வந்த மாணவி மீது சபலம்.. எல்லை மீறி ஆசிரியர் செய்த காரியம்.. \"ஐயோ..\" பாய்ந்தது போக்சோ வழக்குபடிக்க வந்த மாணவி மீது சபலம்.. எல்லை மீறி ஆசிரியர் செய்த காரியம்.. \"ஐயோ..\" பாய்ந்தது போக்சோ வழக்கு விசாகப்பட்டினம்: ஆந்திரப் பிர...
-
பிரேசிலில் சோகம்... விமானம் நொறுங்கி விழுந்து 5 கால்பந்து வீரர்கள் உயிரிழப்பு! ரியோ டி ஜெனிரோ: பிரேசிலில் விமானம் நொறுங்கி விழுந்ததில் கால்ப...
No comments:
Post a Comment