Friday, August 20, 2021

இந்தியாவில் தடுப்பூசி செலுத்தும் பணி எவ்வாறு செல்கிறது? மூன்றாம் அலைக்கு தயாராகிவிட்டதா?

இந்தியாவில் தடுப்பூசி செலுத்தும் பணி எவ்வாறு செல்கிறது? மூன்றாம் அலைக்கு தயாராகிவிட்டதா? கொரோனா மூன்றாம் அலையின் பாதிப்புகளை குறைக்கும் நோக்கில் இந்தியாவில் தடுப்பு மருந்து செலுத்தும் பணி வேகமாக நடைபெற்று வருகிறது. செவ்வாயன்று, 24 மணி நேரத்தில் சுமார் 80 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. ஜனவரி மாதம் தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கியதிலிருந்து இதுதான் அதிகப்படியான எண்ணிக்கை என இந்திய அரசு தெரிவித்துள்ளது. இருப்பினும் மக்கள் https://ift.tt/eA8V8J

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...