Saturday, August 21, 2021

கொரோனாவால் தலைகீழாக மாறிய வாழ்க்கை.. வாட்ஸ் அப்பில் கதறி அழுதபடி பள்ளி உரிமையாளர்கள் தற்கொலை

கொரோனாவால் தலைகீழாக மாறிய வாழ்க்கை.. வாட்ஸ் அப்பில் கதறி அழுதபடி பள்ளி உரிமையாளர்கள் தற்கொலை விஜயவாடா: கொரோனா ஊரடங்கு காரணமாக ஆந்திராவில் ரூ.2 கோடி கடன் பிரச்னையில் சிக்கிய பள்ளி நிர்வாக தம்பதி, வாட்ஸ் அப்பில் வீடியோ வெளியிட்டு விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனர். இந்த சம்பவம் கர்னூல் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. ஆந்திர மாநிலம், கர்னூலை சேர்ந்தவர் சுப்பிரமணியம். இவரது மனைவி ரோகிணி. இவர்கள் தாங்கள் வசிக்கும் கோலிகுண்டலா https://ift.tt/eA8V8J

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...