Sunday, August 8, 2021
இறுக்கமான ஆடை அணிந்து வந்த பெண்ணை கொலை செய்த தாலிபான்கள்?
இறுக்கமான ஆடை அணிந்து வந்த பெண்ணை கொலை செய்த தாலிபான்கள்? பலுசிஸ்தான்: ஆப்கானிஸ்தானில் இறுக்கமான உடையை அணிந்து கொண்டு எந்த ஆண் உறவினரின் துணையின்றி வெளியே வந்ததால் அந்த பெண் தாலிபான்களால் கொலை செய்யப்பட்தாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆப்கானிஸ்தானில் அமெரிக்க படைகள் வெளியேறியதை அடுத்து மிக முக்கிய மாகாணங்களை தாலிபான்கள் கைப்பற்றிவிட்டனர். இதனால் இவர்களின் கை ஓங்கியுள்ளது. தாலிபான்கள் கட்டுப்பாட்டில் உள்ள ஆப்கானில் வசிக்கும் பெண்கள் வீட்டை விட்டு https://ift.tt/eA8V8J
Subscribe to:
Post Comments (Atom)
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...
-
இஸ்ரேலில் பெரும் சோகம்.. நெருப்பு திருவிழாவின்போது.. கூட்ட நெரிசலில் சிக்கி 44 பக்தர்கள் உயிரிழப்பு மெரோன்: இஸ்ரேல் நாட்டில் நெருப்பு திருவி...
-
படிக்க வந்த மாணவி மீது சபலம்.. எல்லை மீறி ஆசிரியர் செய்த காரியம்.. \"ஐயோ..\" பாய்ந்தது போக்சோ வழக்குபடிக்க வந்த மாணவி மீது சபலம்.. எல்லை மீறி ஆசிரியர் செய்த காரியம்.. \"ஐயோ..\" பாய்ந்தது போக்சோ வழக்கு விசாகப்பட்டினம்: ஆந்திரப் பிர...
-
பிரேசிலில் சோகம்... விமானம் நொறுங்கி விழுந்து 5 கால்பந்து வீரர்கள் உயிரிழப்பு! ரியோ டி ஜெனிரோ: பிரேசிலில் விமானம் நொறுங்கி விழுந்ததில் கால்ப...
No comments:
Post a Comment