Thursday, August 19, 2021
ஆப்கானிஸ்தானின் அஷ்ரப் கனி தப்பிச் சென்றது ஏன்? தாலிபன்களால் கொலை செய்யப்படலாம் என அஞ்சினார?
ஆப்கானிஸ்தானின் அஷ்ரப் கனி தப்பிச் சென்றது ஏன்? தாலிபன்களால் கொலை செய்யப்படலாம் என அஞ்சினார? தாலிபன்களால் கைப்பற்றப்பட்டிருக்கும் ஆப்கானிஸ்தானின் முன்னாள் அதிபர் அஷ்ரப் கனி ஐக்கிய அரபு அமீரகத்தில் தஞ்சமடைத்துவிட்டதாக உறுதி செய்யப்பட்டிருக்கிறது. அஷ்ரப் கனியையும் அவரது குடும்பத்தையும் வரவேற்றுத் தஞ்சமளித்திருப்பதாக ஐக்கிய அரபு அமீரகத்தின் வெளியுறவு அமைச்சகம் அறிவித்திருக்கிறது. ஆப்கானிஸ்தானின் தலைநகரமான காபூலை தாலிபன்கள் முற்றுகையிடும்போதே அதிபர் அஷ்ரப் கனி தப்பிச் சென்றுவிட்ட தகவல் பரவத் தொடங்கியது. பணம் https://ift.tt/eA8V8J
Subscribe to:
Post Comments (Atom)
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...
-
திணறும் நாடுகள்.. வேகமாக அதிகரிக்கும் மரணங்கள்.. உலகில் 1.90 லட்சம் பேரை காவு வாங்கிய கொரோனா ஜெனிவா: கொரோனாவின் தாக்கம் படுவேகமாக அதிகரித்து...
-
நாங்க கேட்டது 14 கோடி டோஸ்..தந்தது 2.12 கோடிதான்..ஆனா உ.பி.க்கு அள்ளி கொடுக்குறாங்க'.. மம்தா காட்டம்நாங்க கேட்டது 14 கோடி டோஸ்..தந்தது 2.12 கோடிதான்..ஆனா உ.பி.க்கு அள்ளி கொடுக்குறாங்க'.. மம்தா காட்டம் கொல்கத்தா: உத்தர பிரதேசத்தை விட மேற...
-
உலகில் நேற்று அதிக வெப்பநிலை பதிவான இடம் ராஜஸ்தானின் சுரு- 122 டிகிரி ஃபாரன்ஹீட் ஜெய்ப்பூர்: உலகிலேயே நேற்று அதிக வெப்பநிலை பதிவான இடம் ராஜஸ...
No comments:
Post a Comment