Sunday, August 15, 2021

மேகாலயா உள்துறை அமைச்சர் லக்மென் ரிம்புய் ராஜினாமா.. வன்முறையால் ஷில்லாங்கில் ஊரடங்கு

மேகாலயா உள்துறை அமைச்சர் லக்மென் ரிம்புய் ராஜினாமா.. வன்முறையால் ஷில்லாங்கில் ஊரடங்கு ஷில்லாங்: முன்னாள் கிளர்ச்சித் தலைவரின் மரணத்திற்கு எதிராக மாநிலம் முழுவதும் சுதந்திர தின கொண்டாட்டங்களில் வன்முறை சம்பவங்கள் நடந்ததால், மேகாலயா உள்துறை அமைச்சர் லக்மென் ரிம்புய் ராஜினாமா செய்தார். இதனிடையே வன்முறையை கட்டுப்படுத்த இரண்டு நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் 4 மாவட்டங்களில் நிலைமை மோசமாகி உள்ளதால் அங்கு இணையதள சேவையும் ரத்து செய்யப்பட்டுள்ளது. {image-screenshot4567-1629051653.jpg https://ift.tt/eA8V8J

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...