Sunday, August 15, 2021
மேகாலயா உள்துறை அமைச்சர் லக்மென் ரிம்புய் ராஜினாமா.. வன்முறையால் ஷில்லாங்கில் ஊரடங்கு
மேகாலயா உள்துறை அமைச்சர் லக்மென் ரிம்புய் ராஜினாமா.. வன்முறையால் ஷில்லாங்கில் ஊரடங்கு ஷில்லாங்: முன்னாள் கிளர்ச்சித் தலைவரின் மரணத்திற்கு எதிராக மாநிலம் முழுவதும் சுதந்திர தின கொண்டாட்டங்களில் வன்முறை சம்பவங்கள் நடந்ததால், மேகாலயா உள்துறை அமைச்சர் லக்மென் ரிம்புய் ராஜினாமா செய்தார். இதனிடையே வன்முறையை கட்டுப்படுத்த இரண்டு நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் 4 மாவட்டங்களில் நிலைமை மோசமாகி உள்ளதால் அங்கு இணையதள சேவையும் ரத்து செய்யப்பட்டுள்ளது. {image-screenshot4567-1629051653.jpg https://ift.tt/eA8V8J
Subscribe to:
Post Comments (Atom)
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...
-
இஸ்ரேலில் பெரும் சோகம்.. நெருப்பு திருவிழாவின்போது.. கூட்ட நெரிசலில் சிக்கி 44 பக்தர்கள் உயிரிழப்பு மெரோன்: இஸ்ரேல் நாட்டில் நெருப்பு திருவி...
-
படிக்க வந்த மாணவி மீது சபலம்.. எல்லை மீறி ஆசிரியர் செய்த காரியம்.. \"ஐயோ..\" பாய்ந்தது போக்சோ வழக்குபடிக்க வந்த மாணவி மீது சபலம்.. எல்லை மீறி ஆசிரியர் செய்த காரியம்.. \"ஐயோ..\" பாய்ந்தது போக்சோ வழக்கு விசாகப்பட்டினம்: ஆந்திரப் பிர...
-
பிரேசிலில் சோகம்... விமானம் நொறுங்கி விழுந்து 5 கால்பந்து வீரர்கள் உயிரிழப்பு! ரியோ டி ஜெனிரோ: பிரேசிலில் விமானம் நொறுங்கி விழுந்ததில் கால்ப...
No comments:
Post a Comment