Tuesday, August 24, 2021

கோரமுகத்தை காட்டும் தாலிபான்கள்:ஆப்கானியர்கள் நாட்டை விட்டு வெளியேற தடை- பெண்களுக்கும் கட்டுப்பாடு!

கோரமுகத்தை காட்டும் தாலிபான்கள்:ஆப்கானியர்கள் நாட்டை விட்டு வெளியேற தடை- பெண்களுக்கும் கட்டுப்பாடு! காபூல்: தாலிபான்கள் மெல்ல மெல்ல தங்களது கோரமுகத்தை காட்ட தொடங்கிவிட்டனர். ஆப்கானிஸ்தான் நாட்டவர் யாரும் நாட்டை விட்டு வெளியேறக் கூடாது என தடை விதித்துள்ளனர். அத்துடன் இதுவரை பணிகளுக்கு சென்ற பெண்கள் இனி வீடுகளில்தான் இருக்க வேண்டும் என்றும் தாலிபான்கள் உத்தரவிட்டுள்ளனர். ஆப்கானிஸ்தானில் 1996-ம் ஆண்டு முதல் 2001-ம் ஆண்டு வரை தாலிபான்கள் கொடுங்கோலாட்சி நடத்தினர். பெண்களின் https://ift.tt/eA8V8J

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...