Tuesday, August 24, 2021
கோரமுகத்தை காட்டும் தாலிபான்கள்:ஆப்கானியர்கள் நாட்டை விட்டு வெளியேற தடை- பெண்களுக்கும் கட்டுப்பாடு!
கோரமுகத்தை காட்டும் தாலிபான்கள்:ஆப்கானியர்கள் நாட்டை விட்டு வெளியேற தடை- பெண்களுக்கும் கட்டுப்பாடு! காபூல்: தாலிபான்கள் மெல்ல மெல்ல தங்களது கோரமுகத்தை காட்ட தொடங்கிவிட்டனர். ஆப்கானிஸ்தான் நாட்டவர் யாரும் நாட்டை விட்டு வெளியேறக் கூடாது என தடை விதித்துள்ளனர். அத்துடன் இதுவரை பணிகளுக்கு சென்ற பெண்கள் இனி வீடுகளில்தான் இருக்க வேண்டும் என்றும் தாலிபான்கள் உத்தரவிட்டுள்ளனர். ஆப்கானிஸ்தானில் 1996-ம் ஆண்டு முதல் 2001-ம் ஆண்டு வரை தாலிபான்கள் கொடுங்கோலாட்சி நடத்தினர். பெண்களின் https://ift.tt/eA8V8J
Subscribe to:
Post Comments (Atom)
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...
-
திணறும் நாடுகள்.. வேகமாக அதிகரிக்கும் மரணங்கள்.. உலகில் 1.90 லட்சம் பேரை காவு வாங்கிய கொரோனா ஜெனிவா: கொரோனாவின் தாக்கம் படுவேகமாக அதிகரித்து...
-
நாங்க கேட்டது 14 கோடி டோஸ்..தந்தது 2.12 கோடிதான்..ஆனா உ.பி.க்கு அள்ளி கொடுக்குறாங்க'.. மம்தா காட்டம்நாங்க கேட்டது 14 கோடி டோஸ்..தந்தது 2.12 கோடிதான்..ஆனா உ.பி.க்கு அள்ளி கொடுக்குறாங்க'.. மம்தா காட்டம் கொல்கத்தா: உத்தர பிரதேசத்தை விட மேற...
-
உலகில் நேற்று அதிக வெப்பநிலை பதிவான இடம் ராஜஸ்தானின் சுரு- 122 டிகிரி ஃபாரன்ஹீட் ஜெய்ப்பூர்: உலகிலேயே நேற்று அதிக வெப்பநிலை பதிவான இடம் ராஜஸ...
No comments:
Post a Comment