Wednesday, September 1, 2021

செஞ்சி அருகே சஞ்சீவி மலையில் 1300 ஆண்டு பழமையான பல்லவர் கால ஓவியம் கண்டுபிடிப்பு

செஞ்சி அருகே சஞ்சீவி மலையில் 1300 ஆண்டு பழமையான பல்லவர் கால ஓவியம் கண்டுபிடிப்பு செஞ்சி: செஞ்சி அருகே பாக்கம் கிராமத்தை ஒட்டிய மலையில் 1300 ஆண்டுகள் பழமையான பல்லவர் கால ஓவியம் மற்றும் சிலைகள் கண்டுபிடிக்கப்பட்டன. திருவண்ணாமலையைச் சேர்ந்த வரலாற்று ஆய்வாளர் ராஜ் பன்னீர் செல்வம் மற்றும் உதயராஜா இணைந்து விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள பாக்கம் கிராமத்தை ஒட்டிய சஞ்சீவி மலையில் 1300 ஆண்டுகள் பழமையான பல்லவர் காலத்திய https://ift.tt/eA8V8J

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...