Saturday, September 11, 2021
ஆரணி அசைவ ஹோட்டலுக்கு சீல்.. உரிமையாளர் கைது.. மேலும் 18 பேர் மருத்துவமனையில் இன்று அனுமதி!
ஆரணி அசைவ ஹோட்டலுக்கு சீல்.. உரிமையாளர் கைது.. மேலும் 18 பேர் மருத்துவமனையில் இன்று அனுமதி! ஆரணி: ஆரணியில் பழைய பஸ் நிலையம் அருகே உள்ள ஹோட்டலில் உணவு சாப்பிட்ட மேலும் 18 பேர் இன்று அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். ஆரணி டவுன் பழைய பஸ் நிலையம் அருகே உள்ளது பிரபல அசைவ ஹோட்டல். அடுத்தடுத்து இரு ஹோட்டல்கள் அமைந்துள்ள நிலையில் அந்த ஹோட்டல் ஒன்றில் கடந்த 8ஆம் தேதி உணவு சாப்பிட்டவர்களுக்கு உடல் https://ift.tt/eA8V8J
Subscribe to:
Post Comments (Atom)
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...
-
இஸ்ரேலில் பெரும் சோகம்.. நெருப்பு திருவிழாவின்போது.. கூட்ட நெரிசலில் சிக்கி 44 பக்தர்கள் உயிரிழப்பு மெரோன்: இஸ்ரேல் நாட்டில் நெருப்பு திருவி...
-
படிக்க வந்த மாணவி மீது சபலம்.. எல்லை மீறி ஆசிரியர் செய்த காரியம்.. \"ஐயோ..\" பாய்ந்தது போக்சோ வழக்குபடிக்க வந்த மாணவி மீது சபலம்.. எல்லை மீறி ஆசிரியர் செய்த காரியம்.. \"ஐயோ..\" பாய்ந்தது போக்சோ வழக்கு விசாகப்பட்டினம்: ஆந்திரப் பிர...
-
ரமேஷ் சந்திர ஸ்வைன்: 17 பெண்களை ஏமாற்றி திருமணம்: பல கோடி ரூபாய் மோசடி செய்த 66 வயது நபர் Click here to see the BBC interactive மருத்துவராகவ...
No comments:
Post a Comment