Wednesday, September 29, 2021

குஜராத்தில் உள்ள நிறுவனங்களுக்கு நேரடியாக நிதி ஒதுக்கும் மத்திய அரசு! 350% அதிகரிப்பு: சிஏஜி அறிக்கை

குஜராத்தில் உள்ள நிறுவனங்களுக்கு நேரடியாக நிதி ஒதுக்கும் மத்திய அரசு! 350% அதிகரிப்பு: சிஏஜி அறிக்கை அகமதாபாத்: மாநிலத்தின் வருடாந்திர நிதி கணக்குகளில் குறிப்பிடப்படாத, தனியார் அறக்கட்டளைகள், கல்வி நிறுவனங்கள் மற்றும் தனிநபர்கள் உட்பட குஜராத்தில் உள்ள பல்வேறு நிறுவனங்களுக்கு மத்திய அரசிடமிருந்து நேரடியாக வழங்கப்பட்ட நிதி அளவு 2015 முதல் 350 சதவிகிதம் அதிகரித்துள்ளது என்று கட்டுப்பாட்டு மற்றும் கணக்காய்வாளர் ஜெனரல் தெரிவித்துள்ளார். குஜராத் சட்டசபையில் செவ்வாய்க்கிழமை தாக்கல் செய்யப்பட்ட சிஏஜி நிதி https://ift.tt/eA8V8J

No comments:

Post a Comment

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...