Saturday, September 4, 2021
விடாமல் துரத்தும் 'உருமாறிய' கொரோனா.. நியூசிலாந்தில் 6மாதங்களுக்கு பின் முதல் கொரோனா பலி-என்ன காரணம்
விடாமல் துரத்தும் 'உருமாறிய' கொரோனா.. நியூசிலாந்தில் 6மாதங்களுக்கு பின் முதல் கொரோனா பலி-என்ன காரணம் வெலிங்டன்: ஆறு மாதங்களுக்கு பிறகு முதல்முறையாக நியூசிலாந்தில் கொரோனா காரணமாக முதல் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. இது ஊரடங்கு கட்டுப்பாடுகள் எந்தளவு முக்கியம் என்பதை விளக்குவதாக உள்ளதாக அந்நாட்டின் பிரதமர் பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன் தெரிவித்துள்ளார். கடந்த 1.5 ஆண்டுகளாகவே உலக நாடுகளில் கொரோனா தான் மிக முக்கிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. அனைத்து நாடுகளும் கொரோனா பாதிப்பைக் கட்டுப்படுத்த https://ift.tt/eA8V8J
Subscribe to:
Post Comments (Atom)
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...
-
திணறும் நாடுகள்.. வேகமாக அதிகரிக்கும் மரணங்கள்.. உலகில் 1.90 லட்சம் பேரை காவு வாங்கிய கொரோனா ஜெனிவா: கொரோனாவின் தாக்கம் படுவேகமாக அதிகரித்து...
-
நாங்க கேட்டது 14 கோடி டோஸ்..தந்தது 2.12 கோடிதான்..ஆனா உ.பி.க்கு அள்ளி கொடுக்குறாங்க'.. மம்தா காட்டம்நாங்க கேட்டது 14 கோடி டோஸ்..தந்தது 2.12 கோடிதான்..ஆனா உ.பி.க்கு அள்ளி கொடுக்குறாங்க'.. மம்தா காட்டம் கொல்கத்தா: உத்தர பிரதேசத்தை விட மேற...
-
தமிழகத்தில் முதலில் வேல் யாத்திரை சென்றவர் கருணாநிதிதான்: திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி திருத்தணியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நட...
No comments:
Post a Comment